Monday, July 27, 2015

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

0 மறுமொழிகள்







இந்தப் படம்  1948 ஆம் ஆண்டில்  கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் இல்லத்தின்  முன்பு எடுக்கப்பட்டது.

படத்தில் இருப்போர் முறையே அறிஞர் அண்ணா, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, உடுமலை நாராயண கவி.
படத்தில் இருக்கும் சிறுவன் நாமக்கல் கவிஞர் மகன் ராஜா வெங்கட்ராமன்.

__________________________________________________________________________

கவிமணியின் கவிதைகள் - முழுவதும் அடங்கிய ஆய்வுப் பதிப்பு
http://www.tamilvu.org/library/l9302/html/l9302ind.htm
__________________________________________________________________________

தகவல் பெற்றஇடம்:
http://www.arignaranna.net/photos_3.htm
http://www.annavinpadaippugal.info/annavin_pugaipadangal_1940_49.htm
முனைவர் நா. கணேசன்
__________________________________________________________________________

மறுமொழிகள்

0 comments to "கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை "

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES