Sunday, May 1, 2016

வாழவந்தம்மன் கோவில்

1 மறுமொழிகள்

-உதயன்--






வாழவந்தம்மன் கோவில், அருப்புக்கோட்டையில் உள்ளது. பொதுவாக வேண்டுதலுக்கு உருவ அமைப்புக் கொண்ட சுடுமண் சிற்பங்கள் செய்து வைப்பர்கள், இந்த கோவிலில் கருங்கல்லிலேயே செய்து வைத்துள்ளனர்.
குழந்தை உண்டாகி தங்காமல் இருப்பவர்கள், அல்லது குழந்தை பிறந்து சில வருடங்களில் இறப்பது அதற்க்காக இது போல் கற்சிற்பங்கள் செய்யலாம். இது என் கற்பனையே.

விபரம் அறிந்தவர்கள் கூறவும்.

மறுமொழிகள்

1 comments to "வாழவந்தம்மன் கோவில்"

Creativepage said...
October 9, 2020 at 5:43 PM

Very nice images

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES