Saturday, December 12, 2009

தீர்த்தங்கரர் சிற்பங்கள்

0 மறுமொழிகள்

திருநாதன் குன்றிலுள்ள 24 தீர்த்தங்கரர் சிற்பங்கள்.செஞ்சி- சிங்கவரம் சாலையில் உள்ளது.இந்தக் குன்றில்தான் தமிழியிலிருந்து வட்டெழுத்து தோன்றும் வளர்ச்சியைச் சுட்டும் முக்கிய கல்வெட்டு(4-5 ஆம் நூற்றாண்டு) உள்ளது.ஐகாரம் இடம் பெறுவதும், மெய்யெழுத்துகள் புள்ளிபெறுவதும் இக் கல்வெட்டில்தான்.

படம்: முனைவர் டேவிட் பிரபாகர், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி



Tamil in Digital Media: Know more about us!

மறுமொழிகள்

0 comments to "தீர்த்தங்கரர் சிற்பங்கள்"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES