Wednesday, November 27, 2013

ஈரோடு முனியாண்டி சாமி கோயில் - கிராம தெய்வங்கள்



பன்னாரி அம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு பவளாவும் நானும் ஈரோட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் சாலையில் கண்களைக் கவரும் வண்ணம் ஒரு கோயில் தென்பட்டது. வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு ஓடிச் சென்று கோயிலில் சுவாமியையும் வணங்கி விட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வந்தேன். அக்கோயிலின் சில படங்கள்.


Inline image 1
முன்புறம்



Inline image 2
முன்புறம் முனியாண்டி சாமி மேலும் சில விக்ரகங்கள்



Inline image 3
மகுடி ஊதும் மனிதன், 2 மதுரை வீரன் சிலைகள், முனிவர் அருகில் முருகன் - வள்ளியாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.



இந்தக் கோயில், மக்கள் காலத்துக்கும் தமது தேவைக்கும் ஏற்ப சுவாமி வடிவங்களை உருவாக்கி வழிபாட்டில் இணைத்து வைக்கும் சமூகப்பரிணாமத்தைக் காட்டும் நல்லதொரு உதாரணம்.

சுபா

No comments:

Post a Comment